Author name: Voicetamil

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் – அமர்வு 3 – (20/May/2022 – 22/May/2022)

அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா? மே 2006 […]

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு

🔥 நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது தவிபு விற்கு நிதிதிரட்டியது குற்றமல்ல, அது எனது உரிமை என நாதன்தம்பி

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடர்ந்தும் போராட்டம் – 05/Jul/2022

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரது அடுத்த நகர்வான மேன்முறையீடு பற்றிய அறிவுறுத்தல். “தவிபு களுக்கு நிதி திரட்டியது குற்றமல்ல, அது எமது உரிமை” என நாதன்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

ஈழத்தமிழர் மரபுரிமைக் காப்பகம் உருவாக்கப்பட்டது ஏன் ? – 17/May/2023

ஈழத் தமிழரின் தாய்நிலமான தமிழீழத்தின் பகுதிகளில் புதைந்துகிடக்கின்ற தொன்மப் பொருட்களை அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்வதன் மூலம், தமிழரின் தொன்மையான வரலாறினை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” – 02/Sep/2023

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

தாயகக் கனவுடன்…!

நவ. 27 மாவீரர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் விழா – 2024

யேர்மனி நாட்டின் Soest நகரில்; தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் தமிழீழக் கொடியினை Castrop Rauxel தமிழாலய நிர்வாகியும், தமிழீழச் செயற்பாட்டாளருமாகிய திரு.சுந்தரலிங்கம்

நிகழ்வுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில்

Scroll to Top