March 20, 2025

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

யேர்மனிய நீதிமன்றில் உயர்ந்து ஒலிக்கும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரின் உரிமைக்குரல் – 27/Apr/2022

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் யேர்மன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். எதிர்வரும் புதன்கிழமை, ஏப்ரல் 27, 2022, ஈழத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது Dusseldorf (Kapellweg 36) இல் […]

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நீதிமன்றில் நாதன் தம்பி வழங்கிய வாக்குமூலம் – 27/Apr/2022

இன்று (27.04.2022) யேர்மனியின் உயர்நீதிமன்றில் நாதன் தம்பி வழங்கிய வாக்குமூலம் : மண்ணுக்காக மடிந்த மாவீரர்களையும், இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

யேர்மனிய நீதிமன்றில் உயர்ந்து ஒலிக்கும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரின் உரிமைக்குரல் – 05/May/2022

தவிபு வினது தடையை நீக்குகிறோம் என மேற்குலகில் இதுவரைகாலமும் களமிறங்கிய பலர் நீதிமன்றுகளில் வைத்த வாதம் இரண்டே வகைதான். முதலாவது ; There is no more

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நடந்துமுடிந்த மக்கள் தீர்ப்பாயம் தொடர்பான சுருக்க அறிக்கை – 23/May/2022

அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தவிபுமீது விதிக்கப்பட்ட தடையே தமிழினப்படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிறுவுவதற்கான தீர்ப்பாய அமர்வு – 3

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் – அமர்வு 3 – (20/May/2022 – 22/May/2022)

அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா? மே 2006

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு

🔥 நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது தவிபு விற்கு நிதிதிரட்டியது குற்றமல்ல, அது எனது உரிமை என நாதன்தம்பி

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடர்ந்தும் போராட்டம் – 05/Jul/2022

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரது அடுத்த நகர்வான மேன்முறையீடு பற்றிய அறிவுறுத்தல். “தவிபு களுக்கு நிதி திரட்டியது குற்றமல்ல, அது எமது உரிமை” என நாதன்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

ஈழத்தமிழர் மரபுரிமைக் காப்பகம் உருவாக்கப்பட்டது ஏன் ? – 17/May/2023

ஈழத் தமிழரின் தாய்நிலமான தமிழீழத்தின் பகுதிகளில் புதைந்துகிடக்கின்ற தொன்மப் பொருட்களை அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்வதன் மூலம், தமிழரின் தொன்மையான வரலாறினை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” – 02/Sep/2023

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

தாயகக் கனவுடன்…!

நவ. 27 மாவீரர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக

Scroll to Top